அலகாபாத் கோட்டை
அலகாபாத் கோட்டை (ஆங்கிலம்; Allahabad Fort இந்தி: इलाहाबाद क़िला, உருது: الہ آباد قلعہ ) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் நகரில் கட்டப்பட்டுள்ள ஒரு கோட்டையகும். 1583 ஆம் ஆண்டு மொகலாயப் பேரரசர் அக்பரால் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. யமுனா நதி கங்கையுடன் கலக்கும் சங்கமத்திற்கு அருகில் யமுனா ஆற்றின் கரையில் இக்கோட்டை அமைந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நினைவுச்சின்னமாக இக்கோட்டையை இந்திய தொல்லியல் ஆய்வகம் அங்கீகரித்துள்ளது.
Read article